ஒருவரைப்போல் இன்னொருவர்
அமைவதற்க்கு,
சாத்தியக்கூறுகளே கிடையாது,
அமைவதற்க்கு,
சாத்தியக்கூறுகளே கிடையாது,
ஒவ்வொருவரிடமும் உள்ளது,
அவரவரின் குழந்தைப்பருவம் முதல்,
சேகரித்துவந்த சேகரிப்பே,
அவரவரின் குழந்தைப்பருவம் முதல்,
சேகரித்துவந்த சேகரிப்பே,
ஆகவே அனைவரும் தனி தனி மனிதர்கள் தான்,
சிலரை சகித்துக் கொள்கிறோம்,
சிலரை ஏற்றுக்கொள்கிறோம்
அவ்வளவே, ஒருவர் இன்னொருவர் ஆக முடியாது........
அவ்வளவே, ஒருவர் இன்னொருவர் ஆக முடியாது........
*பெரியோர்களின் உபதேச மொழி*
ஏ மனமே! நீ இருக்கின்றவரை எனக்கு
நிம்மதி இல்லை. உன்னை நாயுக்கும், குரங்குக்கும் ஒப்பிட்டு ஆன்றோர்கள்
சொன்னது மிகச் சரியே.
நிம்மதி இல்லை. உன்னை நாயுக்கும், குரங்குக்கும் ஒப்பிட்டு ஆன்றோர்கள்
சொன்னது மிகச் சரியே.
உலக ஆசையில் ஏதோ சாதனைப் புரிவதாக எண்ணி ஏதேதோ செய்கின்றாய். இதனால் பாவ புண்ணியங்கள் கூடுகின்றன.
ஆத்மாவாகிய எனக்கும் பிறவிகள்
கூடுகின்றன.
ஆத்மாவாகிய எனக்கும் பிறவிகள்
கூடுகின்றன.
பெற்றோர்கள் அவர்களின் கடமைகளைச் செய்தனர். கைமாறாக
எதையும் செய்ய முடியவில்லை.
மனைவி, செல்வக் காதலி என்றாய்.
அவள் பேச்சைக் கேட்டால் நான் நல்லவன். இல்லை எனில் நாய்க்குக்
கிடைக்கும் மரியாதைகூட எனக்கில்லை.
எதையும் செய்ய முடியவில்லை.
மனைவி, செல்வக் காதலி என்றாய்.
அவள் பேச்சைக் கேட்டால் நான் நல்லவன். இல்லை எனில் நாய்க்குக்
கிடைக்கும் மரியாதைகூட எனக்கில்லை.
பிளைகள் விருப்பத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றினால் நல்ல அப்பா. இல்லை எனில் அவர்கள் காரி துப்பாதது ஒன்றுதான் குறை.
சொந்த பந்தங்களைச் சொல்லவே வேண்டாம். அவர்களது இல்லத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று, செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தால்
பாராட்டு. இல்லை எனில் அவமரியாதை.
பாராட்டு. இல்லை எனில் அவமரியாதை.
பிறகு பாழாய்ப்போன உடம்போ, ஆயிரம்
தொல்லைகள்தருகின்றன.இவ்வளவிற்கும், காரணம் யார் தெரியுமா? மனமாகிய
நீ செய்கின்றசேட்டைகள்தான்.எல்லாரும்
நடிக்கின்றனர். நீயும் அவர்களோடு சேர்ந்து நடிக்கின்றாய்.
தொல்லைகள்தருகின்றன.இவ்வளவிற்கும், காரணம் யார் தெரியுமா? மனமாகிய
நீ செய்கின்றசேட்டைகள்தான்.எல்லாரும்
நடிக்கின்றனர். நீயும் அவர்களோடு சேர்ந்து நடிக்கின்றாய்.
உன்னால்தான் எனக்கு இப்போராட்டம்.
எப்போது செயல்படாது சாகின்றாயோ
அப்போதுதான் எனக்கு விடுதலை.
எப்போது செயல்படாது சாகின்றாயோ
அப்போதுதான் எனக்கு விடுதலை.

No comments:
Post a Comment